கன்னியாகுமரி

தக்கலை அருகே கிறிஸ்தவ ஆலயத்தில் திருட்டு

DIN

தக்கலை அருகே சூசையப்பர் ஆலய குருசடியின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
கல்குறிச்சி அருகே புனித சூசையப்பர் ஆலய குருசடி உள்ளது. இந்த ஆலயத்தின் கதவுகள் ஞாயிற்றுக்கிழமை காலை திறந்து கிடந்ததாம். தகவலறிந்து வந்த போலீஸார் விசாரணை நடத்தினர். 
அப்போது ஆலய முன்பக்கம் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து தக்கலை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அர்ஜுன் தாஸின் ரசவாதி டிரைலர்!

ஐபிஎல் தொடரில் அதிவேக சதங்கள் அடித்த வீரர்கள்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைக்குமா கொல்கத்தா?

தமிழ்க் காதல் பாடல்கள் தமிழ் அகப் பாடல்கள் - பொருள் விளக்கம்

ஏன் இத்தனை பதற்றத்தை ஏற்படுத்துகிறீர்கள்?

SCROLL FOR NEXT