கன்னியாகுமரி

பொற்றையடி சாய்பாபா கோயிலில்  20இல் வருஷாபிஷேகம்

DIN

பொற்றையடி ஸ்ரீஷீரடி சாய்பாபா ஆனந்த ஆலயத்தில் வருஷாபிஷக விழா புதன்கிழமை (மார்ச் 20) நடைபெறுகிறது. 
இதையொட்டி அன்று காலை 6 மணிக்கு சங்கல்ப யாகமும்,  8.30 மணிக்கு பாபாவின் மூல மந்திர நாம சங்கீர்த்தனமும்,  9 மணி முதல் 9 விதமான அபிஷேகமும்,  இதில் சிறப்பு அம்சமாக 3,006 லிட்டர் பாலாபிஷேகமும் நடைபெறுகிறது. பின்னர் கூட்டுப் பிரார்த்தனை நடைபெறுகிறது.
மாலையில் மலர் அலங்கார பல்லக்கு ஊர்வலத்தைத் தொடர்ந்து அபிஷேக்ராஜ், சௌம்யா அபிஷேக்ராஜ்,  மணிகண்டன் ஆகியோரின் ஆன்மிக உரை நடைபெறுகிறது. ஏற்பாடுகளை ஷீரடி சாயி சேவா சங்கத்தினர் செய்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT