கன்னியாகுமரி

32  ஆண்டுகளுக்கு பிறகு பாலிடெக்னிக் மாணவர்கள் சந்திப்பு

DIN

நாகர்கோவில் சுங்கான்கடை  மார்னிங்ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் 32  ஆண்டுகளுக்கு பிறகு சந்தித்துக் கொண்டனர். 
நாகர்கோவிலை அடுத்த சுங்கான்கடை மார்னிங் ஸ்டார் பாலிடெக்னிக் கல்லூரி தொடங்கிய 1984-87ஆம் கல்வியாண்டில் படித்த முதல் குழு மாணவர்கள் 32 ஆண்டுகளுக்கு பின் கல்லூரியில் சந்தித்துக் கொண்டனர். விழாவுக்கு தனம் தலைமை வகித்தார். கெபின் ஜாய் வரவேற்றார்.   ஆன்றோ சிறப்புரையாற்றினார். 
 மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை, நினைவு கூர்ந்தனர். மேலும், முன்னாள் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடைபெற்றன.  இதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புள்ளிப்பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறுமா ராஜஸ்தான்?

2,5000 பென்டிரைவ் விநியோகம்: பிரஜ்வல் விவகாரத்தில் சித்தராமையா சதிச்செயல் - குமாரசாமி குற்றச்சாட்டு

‘போர் தொழில்’.. நிகிலா விமல்!

சேலை கட்டி வந்த நிலவோ? காவ்யா...

இன்று மூன்றாம் கட்ட வாக்குப் பதிவு நடந்த 93 தொகுதிகள் யார் பக்கம்?

SCROLL FOR NEXT