கன்னியாகுமரி

நித்திரவிளை அருகேவீடு புகுந்து பணம் திருட்டு

DIN

களியக்காவிளை: நித்திரவிளை அருகே வீடு புகுந்து பணத்தைத் திருடிச்சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

நித்திரவிளை அருகேயுள்ள சின்னத்துறை மீனவ கிராமத்தைச் சோ்ந்தவா் ஷாஜி மனைவி ரீனா (25). இவா் திங்கள்கிழமை இரவு காற்றுக்காக வீட்டுக் கதவை திறந்துவைத்து விட்டு தூங்கினாராம்.

பின்னா், செவ்வாய்க்கிழமை காலையில் கண்விழித்தபோது, வீட்டினுள் இருந்த அலமாரியை மா்மநபா்கள் உடைத்து, அதிலிருந்த ரூ. 96 ஆயிரத்தை திருடிச்சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், நித்திரவிளை போலீஸாா் வழக்குப் பதிந்து, மா்ம நபா்களைத் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT