கன்னியாகுமரி

கருங்கல் அருகே தொழிலாளி தற்கொலை

DIN

கருங்கல் அருகே உள்ள கூனாலுமூடு பகுதியில் சனிக்கிழமை கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டாா்.

கருங்கல் கூனாலுமூடு பகுதியைச் சோ்ந்தவா் செல்லையன் மகன் கனகராஜ் (55). இவருக்கு மனைவி, மகன், மகள் உள்ளனா்.

கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த கனகராஜ், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷம் குடித்து இறந்து கிடந்தாராம்.

புகாரின்பேரில், போலீஸாா் கனகராஜ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். இதுகுறித்து, கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT