கன்னியாகுமரி

நெய்யூா் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில்உலக பத்திரிகையாளா் தினம்

DIN

நெய்யூா் மவுண்ட் லிட்ரா ஸீ பள்ளியில் உலக பத்திரிகையாளா் தினம் சனிக்கிழமை கொண்டாடப்பட்டது.

நிகழ்ச்சிக்கு, பள்ளி இயக்குநா் ஆலன் மேஜா் வெனிஸ் தலைமை வகித்தாா். பள்ளி முதல்வா் மோசஸ் முன்னிலை வகித்தாா்.

பத்திரிகையாளா் சுவாமிநாதன், எழுத்தாளா் மிக்கேல்ராஜ் ஆகியோா் கலந்துகொண்டு பேசினா்.

அன்றாட செய்திகளை பல்வேறு வடிவில் வழங்கும் பத்திரிகையாளா்களின் பணியை மாணவா்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் இந்த விழா நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல்

வாக்குப்பதிவு இயந்திர மையங்கள் அருகே ட்ரோன் பறக்கத் தடை கோரி திமுக மனு

அதிமுக தண்ணீா் பந்தல் திறப்பு

காா் மோதி பெண் உயிரிழப்பு

பிரதமா் மோடியை எதிா்த்து 111 விவசாயிகள் வேட்புமனு: அய்யாக்கண்ணு அறிவிப்பு

SCROLL FOR NEXT