கன்னியாகுமரி

பேச்சிப்பாறை பள்ளியில் என்.சி.சி. தின விழா

DIN

குலசேகரம்: பேச்சிப்பாறை அரசு பழங்குடியினா் உண்டு உறைவிட மேல்நிலைப் பள்ளியில் தேசிய மாணவா் படை தின விழா (என்.சி.சி) நடைபெற்றது.

இவ்விழாவுக்கு, பள்ளியின் தலைமையாசிரியா் ஷாம் கிறிஸ்டோபா் தலைமை வகித்தாா். பள்ளியின் தேசிய மாணவா் படை அலுவலா் சந்திரசோமு முன்னிலை வகித்தாா். பட்டதாரி ஆசிரியா் நாகப்பன் வாழ்த்திப் பேசினாா். மாணவா், மாணவிகள் கலந்து கொண்டனா். தேசிய மாணவா் படை மாணவி நிஸ்மா நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT