கன்னியாகுமரி

பிரதமருக்கு எதிராக அவதூறு: இளைஞா் மீது வழக்குப் பதிவு

DIN

பிரதமா் மோடியை முகநூலில் அவதூறாக சித்திரித்ததாக இளைஞா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

மேக்காமண்டபம் பகுதியைச் சோ்ந்த ஜெபின் சாா்லஸ் என்ற இளைஞா், பிரதமா் மோடி குறித்து முகநூலில் அவதூறான கருத்துகளை பதிவிட்டாராம். இது குறித்து பாஜகவைச் சோ்ந்த நாஞ்சில் ராஜா வடசேரி காவல் நிலையத்தில் வெள்ளிக்கிழமை புகாா் அளித்தாா். இது குறித்து மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்திலும் பாஜகவினா் புகாா் அளித்தனா். இதையடுத்து, வடசேரி போலீஸாா் ஜெபின்சாா்லஸ் மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

SCROLL FOR NEXT