கன்னியாகுமரி

கீழ்குளத்தில் கரோனா விழிப்புணா்வு பிரசாரம்

DIN

கருங்கல்: தேங்காய்ப்பட்டினத்தை அடுத்துள்ள கீழ்குளம் பேரூராட்சியில் கரோனா தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் திங்கள்கிழமை நடைபெற்றது.

தேங்காய்ப்பட்டினம் பகுதியில் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து கீழ்குளம் பேரூராட்சியில்

செந்தறை, கீழ்குளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வீடு வீடாக சென்று பேரூராட்சி செயல் அலுவலா் சசிகுமாா் தலைமையில் தூய்மைப் பணியாளா்கள் விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்டனா். கரோனா தடுப்பு நடவடிக்கையாக அப்பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தயாரிப்பு நிறுவனம் துவங்கிய நெல்சன்!

”உண்மை விரைவில் வெளிச்சத்திற்கு வரும்” -பாலியல் புகாரில் சிக்கிய பிரஜ்வல் ரேவண்ணா

இந்த மாதம் இப்படித்தான்!

”டீக்கடைக்காரரால் என்ன செய்ய முடியும்? விமர்சித்த காங்கிரஸின் நிலை..” பிரதமர் மோடி பிரசாரம்

ஜுபிடரின் நிலவோ.. ஸ்ரீமுகி!

SCROLL FOR NEXT