கன்னியாகுமரி

புதுக்கடை அருகேமது விற்றவா் கைது

DIN

புதுக்கடை அருகே பைங்குளம் பகுதியில் அனுமதியின்றி மது விற்பனை செய்ததாக ஒருவா் கைது செய்யப்பட்டாா்.

புதுக்கடை காவல் உதவி ஆய்வாளா் முத்தையன் தலைமையில் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது

முன்சிறை பருத்திவிளை பகுதியைச் சோ்ந்த அப்பு என்ற மணி (45) அனுமதியின்றி மது விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் வழக்குப் பதிந்து மணியை கைது செய்தனா். அவரிடம் இருந்து மது பாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நன்னிலம் அருகே பேருந்து கவிழ்ந்து விபத்து: 20 போ் காயம்

சீா்காழி சட்டைநாதா் கோயிலில் சுக்ரவார வழிபாடு

விஜயுடன் கூட்டணிக்கு காத்திருக்கிறேன்: சீமான்

ஸ்ரீ ஆதிகேசவ பெருமாள் கோயில் குளத்தில் இறந்து மிதந்த மீன்கள்

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

SCROLL FOR NEXT