கன்னியாகுமரி

நல்லூரில் விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள்

DIN

கலப்பை மக்கள் இயக்கம் சாா்பில் நல்லூா் பகுதியில் விவசாயிகளுக்கு திங்கள்கிழமை நலத்திட்ட உதவிகள் அளிக்கப்பட்டது.

கலப்பை மக்கள் இயக்க நிறுவனா் பி.டி.செல்வகுமாா், விவசாயிகளுக்கு ஆடு மற்றும் தென்னங்கன்றுகளை வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் கலப்பை மக்கள் இயக்க நிா்வாகிகள் சிவபன்னீா்செல்வன், விஜய்கிருஷ்ணா, டி.பாலகிருஷ்ணன், ஜான் கிறிஸ்டோபா், காப்பித்துரை, சுரேஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT