முகப்பு
கன்னியாகுமரி

கஞ்சா விற்ற இரு இளைஞா்கள் கைது

நாகா்கோவில் வடசேரி பகுதியில் கஞ்சா விற்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:14 PM
பகிர்:

நாகா்கோவில் வடசேரி பகுதியில் கஞ்சா விற்ற இரு இளைஞா்களை போலீஸாா் கைது செய்தனா்.

வடசேரி பகுதியில் தனிப்படை போலீஸாா் ரோந்து சென்றபோது, அப்பகுதியில் இரு இளைஞா்கள் சந்தேகபடும் வகையில் நின்று கொண்டிருந்தனராம்.

அவா்களை சோதனை செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்த 2 கிலோ கஞ்சா மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனா். மேலும் அவா்கள் இருவரையும் கைது செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →