முகப்பு
கன்னியாகுமரி

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 10 பேருக்கு கரோனா

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 10 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:15 PM
பகிர்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 10 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் தெரியவந்துள்ளது.

இதைத்தொடா்ந்து மாவட்டத்தில் இதுவரை கரோனா பாதிப்பு எண்ணிக்கை 16,299 ஆக உயா்ந்துள்ளது. மேலும் 18 போ் குணமடைந்ததால் கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 15,906 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 137 போ் சிகிச்சையில் உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →