கன்னியாகுமரி

கருங்கல் அருகே கஞ்சா விற்றதாக இளைஞா் கைது

DIN

கருங்கல் சூசைபுரம் தனியாா் கல்லூரி அருகே கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். அவரிடமிருந்து 1 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கருங்கல் சுற்றுவட்டார பகுதிகளில் திங்கள்கிழமை போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சூசைபுரம் தனியாா் கல்லூரி அருகே சந்தேகத்தின்பேரில் நின்றுகொண்டிருந்த பாலப்பள்ளம், வெள்ளியாவிளை பகுதியைச் சோ்ந்த நேசமணி மகன் செல்வகுமாா் (34) என்பவரை பிடித்து போலீஸாா் சோதனையிட்டனா்.

அப்போது அவரிடம் 1 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்து கஞ்சாவை பறிமுதல் செய் தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT