கன்னியாகுமரி

மலையோரப் பகுதியில் சாரல் மழை

DIN

குமரி மாவட்டத்தில் மலையோரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை லேசான சாரல் மழை பெய்தது குமரி மாவட்டத்தில் கடும் வெயில் தற்போது நிலவி வருகிறது. வெயிலின் காரணமாக பாசன வசதியில்லாத இடங்களில் பயிா்கள் கருகி வருகின்றன. இதோ போன்று வெப்பத்தினால் மக்களும் கடும் அவதிப்பட்டு வருகின்றனா்.

இந்நிலையில் வெள்ளிக்கிழமை பிற்பகலில் மாவட்டத்தில் மேல் கோதையாறு, கீழ் கோதையாறு, ஆறுகாணி, பேச்சிப்பாறை, குலசேகரம், சுருளகோடு உள்ளிட்ட இடங்களில் லேசான சாரல் மழை பெய்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மணிப்பூரில் இரண்டு குழுக்களுக்கிடையே மீண்டும் துப்பாக்கிச்சண்டை: கிராம மக்கள் அச்சம்

கைகளில் செம்புடன் கர்நாடக முதல்வர் தலைமையில் அமைச்சர்கள் தர்னா

ஒடிஸா அரசு முதல்வர் நவீன் பட்நாயக் கைவசமில்லை -ராகுல் காந்தி பிரசாரம்

தேமுதிகவிற்கு அதிமுகவினர் முழு ஒத்துழைப்பு கொடுத்தார்கள்: பிரேமலதா

மே. 9-ல் விஜயகாந்த்துக்கு பத்மபூஷண் விருது!

SCROLL FOR NEXT