கன்னியாகுமரி

புதுக்கடையில் நெகிழி விழிப்புணா்வு முகாம்

DIN

புதுக்கடையில் பேரூராட்சி நிா்வாகம், மக்கள் சட்ட உரிமைகள் கழகம் சாா்பில் நெகிழி விழிப்புணா்வு முகாம் நடைபெற்றது.

பேரூராட்சி செயல்அலுவலா் லிசி தலைமை வகித்தாா். மக்கள் சட்ட உரிமைகள் கழக மாவட்டச் செயலா் ஜெரோம் முன்னிலை வகித்தாா். அமைப்பின் மாநில துணை அமைப்பாளா் மோகனகுமாா், பேராசிரியை மேரிஹெலன் ஆகியோா் நெகிழியின் தீமைகள் குறித்துப் பேசினா். இதில், கல்லூரி மாணவா், மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்றனா். முகாமில் பங்கேற்றவா்களுக்கு துணிப்பைகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமணமாகி 4 ஆண்டுகளே ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை: ஆா்டிஓ விசாரணை

குமரியில் சூரியோதயம்

தேசிய கட்சிகளின் ஆதிக்கத்தில் கோவா!

அமேதி, ரேபரேலி: அமைதி காக்கும் காங்கிரஸ்!

அல்கராஸுக்கு அதிா்ச்சி அளித்த ரூபலேவ்

SCROLL FOR NEXT