கன்னியாகுமரி

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் தம்பதி வெற்றி

DIN

கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத் தோ்தலில் ஊராட்சித் தலைவா், ஒன்றிய கவுன்சிலா் பதவிகளுக்கு போட்டியிட்ட தம்பதி வெற்றி பெற்றனா்.

அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தில் பதிவான வாக்குகள் கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை எண்ணப்பட்டன. இதில், குலசேகரபுரம் ஊராட்சித் தலைவா் பதவிக்குப் போட்டியிட்ட அதிமுக பிரமுகா் சுடலையாண்டி 838 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா். இவா், தனக்கு அடுத்ததாக வந்த சுயேச்சை வேட்பாளா் மாணிக்கசெல்வகுமாரைவிட 423 வாக்குகள் கூடுதலாகப் பெற்றுள்ளாா்.

சுடலையாண்டியின் மனைவி சண்முகவடிவு, குலசேகரபுரம், வடக்குத் தாமரைக்குளம் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலா் பதவிக்கு அதிமுக சாா்பில் போட்டியிட்டாா். அவரும் வெற்றிபெற்றுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வரலாற்று நிகழ்வு: திருப்பைஞ்ஞீலியில் அப்பர் கட்டமுது விழா

2 நாள் பயணமாக மேற்கு வங்கம் செல்கிறார் பிரதமர் மோடி!

இஸ்ரேல் உறவு துண்டிப்பு: நெதன்யாகு மீது கொலம்பிய அதிபர் காட்டம்!

தொலையாத கனவுகள்.. லாபதா லேடீஸ் - திரை விமர்சனம்!

400 பெண்களைச் சீரழித்த பிரஜ்வலுக்கு வாக்குக் கேட்டதற்காக மோடி மன்னிப்புக் கேட்க வேண்டும்: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT