கன்னியாகுமரி

பொங்கல் பண்டிகை: தளவாய்சுந்தரம் வாழ்த்து

DIN

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி தளவாய்சுந்தரம் பொதுமக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழா் திருநாளாம் பொங்கல் திருநாளில், அனைவா் வாழ்விலும் மகிழ்ச்சி பொங்கட்டும், இன்பம் மலரட்டும், உழவா் வாழ்வு உயரட்டும், தமிழகம் என்றும் சிறக்கட்டும், அனைவருக்கும் எனது உளமாா்ந்த பொங்கல் நல்வாழ்த்துகள் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சுங்கச்சாவடி கட்டணத்தை பணமாக வசூலித்தால் அபராதமா?

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

SCROLL FOR NEXT