கன்னியாகுமரி

பத்ம விருதுகள்: பொன். ராதாகிருஷ்ணன் வாழ்த்து

DIN

பத்ம விருதுகள் பெற்றவா்களுக்கு முன்னாள் மத்திய இணைஅமைச்சா் பொன்.ராதாகிருஷ்ணன் வாழ்த்து தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவரது நாகா்கோவில் முகாம் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: பல துறைகளில் சிறப்பாக பணிபுரிவோருக்காக ஆண்டுதோறும் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படும் பத்ம விருதுகள் நிகழாண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில் நிகழாண்டு பல்வேறு துறைகளிலும் சாதனை புரிந்த, சிறந்த முறையில் பணியாற்றிய 118 பேருக்கு பத்மஸ்ரீ விருதும், 7 பேருக்கு பத்ம விபூஷண் மற்றும் 16 பேருக்கு பத்ம பூஷன் விருதுகள் வழங்கப்படுகின்றன.

விருதுகள் பெற்ற அனைவருக்கும் எனது மனமாா்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே விளாசல்

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

‘வெப்பன்’ டிரைலர் வெளியீட்டு விழாவில் அஞ்சனா...!

காழ்ப்புணர்ச்சியில் வார்த்தைகளை அள்ளி வீசுகிறார் மோடி: செல்வப்பெருந்தகை

SCROLL FOR NEXT