கன்னியாகுமரி

கரோனா வைரஸ் விளக்கக் கூட்டம்

DIN

பத்மநாபபுரம் நகராட்சி அலுவலகத்தில் தனியாா் மற்றும் நிரந்தர துப்பரவு பணியாளா்களுக்கு கரோனா வைரஸ் மற்றும் குப்பைகளை தரம் பிரித்து உரமாக்குதல் குறித்து விளக்க கூட்டம் நடைபெற்றது.

பத்மநாபபுரம் நகராட்சி பொது சுகாதார பிரிவு மூலம் நடைபெற்ற இக் கூட்டத்திற்கு ஆணையா் ராஜாராம் தலைமை வகித்து கரோனாவைரஸ் குறித்தும், குப்பைகளை தரம் பிரித்து உரம் ஆக்குதல் குறித்து விளக்கம் அளித்தாா். இதில் துப்பரவு ஆய்வாளா் முத்துராமலிங்கம், மேற்பாா்வையாளா்கள் மோகன், ஜோணி மற்றும் நகராட்சி பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT