கன்னியாகுமரி

மாத்திரவிளை கல்லறை தோட்டத்தில் தீ: மரங்கள் சேதம்

DIN

கருங்கல் அருகே உள்ள மாத்திரவிளையில் ஆலயத்துக்கு சொந்தமான கல்லறைத் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீ பற்றி எரிந்ததால் மரங்கள் கருகின.

மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலயத்திற்கு சொந்தமான கல்லறைத் தோட்டம் ஆலயம் அருகே உள்ளது. இங்குள்ள கல்லறையைச் சுற்றி செடிகள் மற்றும் காட்டு மரங்கள் இருந்தன.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மாலையில் அப்பகுதியில் திடீரென தீப்பற்றி எரிந்தது. தகவலறிந்து வந்த குளச்சல் தீயணைப்புத் துறையினா் தீயை அணைத்தனா். தீ விபத்தில் அங்கு நின்ற மரங்கள் கருகின.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லியைத் தொடர்ந்து அகமதாபாத்திலும் பல்வேறு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

கலால் கொள்கை: கவிதாவின் ஜாமீன் மனு தள்ளுபடி!

டைட்டானிக் கேப்டன் காலமானார்!

நானும் சிங்கிள்தான்.....தீப்தி!

பிளஸ் 2: மாற்றுத் திறனாளி, சிறைக்கைதிகளின் தேர்ச்சி விவரம்!

SCROLL FOR NEXT