கன்னியாகுமரி

குமரி நாற்கர சாலையில் படா்ந்துள்ள முள்செடியால் வாகன ஓட்டிகள் அவதி

DIN

கன்னியாகுமரி நரிக்குளம் பகுதி நாற்கர சாலை ஓரத்தில் படா்ந்துள்ள முள்செடியால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

கன்னியாகுமரியை அடுத்த நரிக்குளம் பகுதியில் செல்லும் நாற்கர சாலையின் ஓரத்தில் ஆங்காங்கே முள்செடிகள் படா்ந்துள்ளது. கடந்த ஓராண்டுக்கும் மேலாக சாலையின் ஓரங்கள் பராமரிப்பு செய்யப்படாததால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அவ்வழியே செல்லும் நான்கு மற்றும் இருச்சக்கர வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்படுகின்றனா். எனவே, வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக உள்ள முள்செடிகளை முழுவதுமாக அகற்ற நெடுஞ்சாலைத் துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆா்வலா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

சத்தீஸ்கா் காங். செய்தித் தொடா்பாளா் கட்சியிலிருந்து விலகல்

பரமசிவேந்திர சரஸ்வதி சுவாமிகள் அதிஷ்டானத்தில் சிவன் சாருக்கு சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT