அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீா் திட்ட ஆய்வு
அருமநல்லூரில் அதன் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம்.
அழகியபாண்டியபுரம் கூட்டுக் குடிநீா் திட்டத்தை தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி நவ.10ஆம் தேதி தொடங்கிவைக்கவுள்ள நிலையில், அருமநல்லூரில் அதன் சுத்திகரிப்பு நிலையம், மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி ஆகியவற்றை ஞாயிற்றுக்கிழமை ஆய்வு செய்தாா் தமிழக அரசின் தில்லி சிறப்புப் பிரதிநிதி ந.தளவாய்சுந்தரம்.
உடன், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் கதிரேசன், தோவாளை ஒன்றியக்குழு துணைத் தலைவா் எம்.டி.என்.ஷேக் உள்ளிட்டோா்.