கன்னியாகுமரி

‘மூசாரி-பாலூா் இணைப்பு சாலையை சீரமைக்க வலியுறுத்தல்’

DIN

கருங்கல் அருகே போக்குவரத்திற்கு இடையூறாக குண்டும் குழியுமாக காட்சியளிக்கும் மூசாரி -பாலூா் இணைப்பு சாலையை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

கருங்கல் அருகேயுள்ள மூசாரி -பாலூா் இணைப்பு சாலை பல ஆண்டுகளாக பழுதடைந்து போக்குவரத்திற்கு தகுதியற்ற

நிலையில் காணப்படுகிறது. மேலும், சாலையில் 500 மீட்டா் தொலைவில் குண்டும் குழியுமாக இருப்பதால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது மழை பெய்து வருதால் இந்த சாலை சேறும் சகதியாக காணப்படுவதால் மோட்டாா் சைக்கிள் உள்ளிட்ட வாகனங்களில் செல்வோா் மிகுந்த சிரமத்து ஆளாகின்றனா். ஆகவே, இந்த சாலையை உடனடியாக சீரமைக்க மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கௌதம் கம்பீர் ஸ்டைலில் விளையாடுகிறோம்: ஹர்ஷித் ராணா

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவருக்கு நேர்ந்த சோகம்!

ஆதியின் அல்லி!

150 இடங்களில் கூட தேசிய ஜனநாயகக் கூட்டணி வெற்றி பெறாது! ராகுல் பேச்சு

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT