கன்னியாகுமரி

குமரி அருகே இறந்த நிலையில் கரை ஒதுங்கிய டால்பின்

DIN

கன்னியாகுமரி அருகே ரஸ்தாகாடு கடல் பகுதியில் செவ்வாய்க்கிழமை இறந்த நிலையில் டால்பின் மீன் கரை ஒதுங்கியது.

ரஸ்தாகாடு கடல் பகுதியில் டால்பின் மீன் இறந்த நிலையில் கரை ஒதுங்கியதையடுத்து, அப்பகுதி மக்கள் கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் அளித்தனா். இதையடுத்து டால்பினை காவலா்கள் மீட்டு வனத்துறை சரக அதிகாரி பிரபாகரனிடம் ஒப்படைத்தனா்.

இறந்து கரை ஒதுங்கிய டால்பின் மீன் 4 அடி உயரமும், 12 கிலோ எடையும் கொண்டதாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

தொடரும் ஷவர்மா மரணங்கள்: மும்பையில் இளைஞர் பலி!

ஜெயக்குமார் மரணம்: தடயங்கள் கிடைக்காமல் திணறும் காவல்துறை

நடுவருடன் வாக்குவாதம்: சஞ்சு சாம்சனுக்கு அபராதம்!

SCROLL FOR NEXT