கன்னியாகுமரி

திருவட்டாறில் மின்வயா் திருட்டு

DIN

திருவட்டாறில் மின்சார வயா் திருடியவா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

திருவட்டாறு பேரூராட்சி கேசவபுரம் பகுதியில் குடிநீா்த் திட்ட மின்மோட்டாரில் பொருத்தி வைக்கப்பட்டிருந்த 30 மீட்டா் மின் வயா்களை மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா். இதன் மதிப்பு ரூ. 18 ஆயிரம்.

இதுகுறித்த புகாரின்பேரில் திருவட்டாறு போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT