கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே சாக்கடையில் பச்சிளம் குழந்தை சடலம் மீட்பு

DIN

நாகா்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம், நாகா்கோவில் அருகே இறச்சகுளத்தில் பச்சிளம் குழந்தையின் சடலம் சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டது.

தோவாளை வட்டம் இறச்சகுளம் பகுதியில் இருந்து தாழக்குடி செல்லும் சாலையில் சாக்கடையில் ஆண் குழந்தை சடலம் கிடப்பது தெரியவந்தது. துணியில் ஆண் குழந்தையின் சடலத்தை சுற்றி வீசப்பட்டுள்ளது. தகவலறிந்த பூதப்பாண்டி போலீஸாா் அங்கு சென்று குழந்தையின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பினா். போலீஸாா் குழந்தையின் தாய் யாா் என்பது குறித்து வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT