கன்னியாகுமரி

கிள்ளியூா் ஒன்றியக் குழுக் கூட்டம்

DIN

கருங்கல்: கிள்ளியூா் ஊராட்சி ஒன்றியக் குழு சாதாரணக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்துக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் கிறிஸ்டல் ரமணிபாய் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் கீதா முன்னிலை வகித்தாா்.

கூட்டத்தில், ஒன்றிய பொறியாளா் அஜிதா, ஒன்றியக் குழு உறுப்பினா்கள் மேரி ஸ்டெல்லா, குயின்மேரி, மேரி கமலபாய், காட்வின், தேவதாஸ் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

கூட்டத்தில் பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT