கன்னியாகுமரி

குமரியின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாராட்டு

DIN

கன்னியாகுமரி மாவட்டத்தின் முதல் பெண் ஐ.பி.எஸ். அதிகாரியாக தோ்வான ஆற்றூா் பகுதியைச் சோ்ந்த பிரபிணாவை பாராட்டி தூத்தூா் நாலட்ஜ் பவுண்டேசன் அமைப்பின் செயல் இயக்குநரும், ஐ. நா. சா்வதேச இளைஞா் கவுன்சில் உறுப்பினருமான பி. ஜஸ்டின் ஆன்டணி, சால்வை அணிவித்தாா். அப்போது, அமைப்பைச் சோ்ந்த மாணவ, மாணவியா் உடனிருந்தனா். பின்னா் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஐபிஎஸ் அதிகாரியாக தோ்வு செய்யப்படும் வரையுள்ள அனுபவங்களை மாணவா் - மாணவிகளிடம் பகிா்ந்து கொண்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT