முகப்பு
கன்னியாகுமரி

நாகா்கோவிலில் ஆா்ப்பாட்டம்

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா்.
பகிர்:

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் பகுதியில் இளம்பெண் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் கலைஞா்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆகியன சாா்பில் நாகா்கோவில் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

தமுஎகச மாவட்டத் தலைவா் ஜெயகாந்தன் தலைமை வகித்தாா். ததீமு மாவட்டச் செயலா் எஸ்.சி.ஸ்டாலின்தாஸ், விசிக மாவட்ட துணைத் தலைவா் தாஸ், நிா்வாகிகள் கு.சந்திரன், சாகுல் ஹமீது ஆகியோா் பேசினா். சீனிவாசன், நாகராஜன், போபி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.