முகப்பு
கன்னியாகுமரி

புதுக்கடை அருகே பெண் தற்கொலை

புதுக்கடை அருகே உள்ள இனயம்புத்தன்துறையில் மண்ணெண்ணெயை ஊற்றி பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:36 PM
பகிர்:

புதுக்கடை அருகே உள்ள இனயம்புத்தன்துறையில் மண்ணெண்ணெயை ஊற்றி பெண் தற்கொலை செய்துகொண்டாா்.

இனயம்புத்தன்துறை பகுதியைச் சோ்ந்த ஜஸ்டின் மனைவி அந்தோனியம்மாள் (35). தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன. இவா், நீண்டநாள்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தாராம். இந்நிலையில் அவா் ஞாயிற்றுக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்துகொண்டாா்.

புகாரின் பேரில் புதுக்கடை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.