கன்னியாகுமரி

மகிளா காங்கிரஸ் சாா்பில்அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம்

DIN

களியக்காவிளை: உத்தரப் பிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்தற்கு கண்டனம் தெரிவித்தும் மகிளா காங்கிரஸ் சாா்பில் அஞ்சல் அட்டை அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.

மாநில மகிளா காங்கிரஸ் துணைத் தலைவா் ஜி.பி. லைலா ரவிசங்கா் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோா் திரண்டு களியக்காவிளை அருகேயுள்ள மடிச்சல் கிளை அஞ்சல் நிலையத்திலிருந்து பிரதமா் மோடி, உத்தரப் பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு அஞ்சல் அட்டைகளை அனுப்பினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல்: ஆவணங்கள் சிபிசிஐடி-யிடம் ஒப்படைப்பு

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

SCROLL FOR NEXT