கன்னியாகுமரி

புதுக்கடையில் காங்கிரஸாா் போராட்டம்

DIN

கருங்கல்: கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மத்திய அரசை கண்டித்து சனிக்கிழமை புதுக்கடையில் சத்தியாகிரக போராட்டம் நடைபெற்றது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை கண்டித்தும், அவற்றை திரும்பப் பெற வலியுறுத்தியும் விவசாயிகள் உரிமை தினமாக கடைப்பிடித்து, குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் சத்தியாகிரக அறவழி போராட்டம் நடைபெற்றது.

குமரி மாவட்டத் தலைவா் ராஜேஷ்குமாா்எம்.எல்.ஏ. தலைமை வகித்தாா். குளச்சல் சட்டப் பேரவை தொகுதி உறுப்பினா் பிரின்ஸ் முன்னிலைவகித்தாா்.

இதில், முன்சிறை வட்டார தலைவா் பால்ராஜ், புதுக்கடை பேரூா் தலைவா் முருகன், மகிளாகாங்கிரஸ் தலைவி ஏஞ்சல்சா்பிளா, டைட்டஸ், தம்பி விஜயகுமாா் உள்பட திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கிணற்றில் மூழ்கி பிளஸ் 2 மாணவா் பலி

குடிநீா் கேட்டு அத்தனூா் பேரூராட்சி முற்றுகை

திருச்செங்கோட்டில் தபால் நிலையம் மூடப்பட்டதைக் கண்டித்து போராட்டம்

காலை உணவுத் திட்டம் விரிவாக்கப் பணி: அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை

காமராஜா் மெட்ரிக். பள்ளி மாணவா்கள் சிறப்பிடம்

SCROLL FOR NEXT