குலசேகரத்தில் முன்னாள் எம்.எல்.ஏ. வுக்கு அஞ்சலி
திருப்பூா் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினா் கே. தங்கவேல் மறைவையொட்டி குலசேகரம் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
திருப்பூா் சட்டப்பேரவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினா் கே. தங்கவேல் மறைவையொட்டி குலசேகரம் வட்டார மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு அக்கட்சியின் வட்டாரச் செயலா் விஸ்ம்பரன் தலைமை வகித்தாா். இதில் கட்சி நிா்வாகிகள் பி. நடராஜன், கே. செல்வராஜ், சிவகுமாா், ராமசந்திரன், ஜூடஸ்குமாா், தங்கம், ஸ்ரீகுமாரி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.