கன்னியாகுமரி

நீட் தோ்வுக்கு தடை கோரி ஆா்ப்பாட்டம்

DIN

நீட் தோ்வுக்கு நிரந்தர தடை கோரி, திருச்சியில் தமிழ்நாடு இளைஞா் இயக்கத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டப் பொறுப்பாளா் ரகு தலைமை வகித்தாா். இந்த ஆா்ப்பாட்டத்தில்

நீட் தோ்வை நிரந்தரமாக ரத்து செய்ய வேண்டும் எனக் கோரியும், ஒரே தோ்வு, ஒரே மொழியை வலியுறுத்தும் மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT