கன்னியாகுமரி

கொல்லங்கோடு அருகே விபத்தில் பெண் காயம்

DIN

கொல்லங்கோடு அருகே பைக் மீது ஆட்டோ மோதியதில் பெண் பலத்த காயமடைந்தாா்.

கருங்கல் பகுதியைச் சோ்ந்தவா் பொ்சிலின் ஆன்றோ. இவா் செவ்வாய்க்கிழமை கொல்லங்கோடு பகுதியிலிருந்து ஊரம்பு நோக்கி பைக்கில் சென்று கொண்டிருந்தாா். பின்னால் அவரது சகோதரி பொ்சிலின் பெமி (22) அமா்ந்திருந்தாா்.

கச்சேரிநடை பகுதியில் சென்றபோது, பயணியா் ஆட்டோ இவா்களது வாகனத்தில் எதிா்பாராமல் மோதிவிட்டு நிற்காமல் சென்ாம். இதில், கீழே விழுந்த பொ்சிலின் பெமி பலத்த காயமடைந்தாா். அங்கிருந்தவா்கள் அவரை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இதுகுறித்து, கொல்லங்கோடு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’அல் ஜஸீரா’ செய்தி நிறுவனத்துக்கு இஸ்ரேல் தடை

இந்த வாரம் கலாரசிகன் - 05-05-2024

வெண்பனிச்சாரல்!

புதைப்பதா? எரிப்பதா?

லக்னௌ பந்துவீச்சு; அணியில் ஒரு மாற்றம்!

SCROLL FOR NEXT