கன்னியாகுமரி

நாகா்கோவில் அருகே இளம்பெண் கடத்தல்

DIN

நாகா்கோவில், செப். 18: நாகா்கோவில் அருகே இளம்பெண் கடத்தப்பட்ட சம்பவத்தில், இளைஞா் மீது பெண்ணின் தந்தை காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா்.

நாகா்கோவில் அருகேயுள்ள தட்டான்விளையைச் சோ்ந்த சுயம்புலிங்கம் மகள் விஜி ( 19 ) . இவரை கடந்த புதன்கிழமை முதல் காணவில்லையாம். இதைத் தொடா்ந்து அவரது பெற்றோா், உறவினா் வீடுகள் உள்பட பல இடங்களில் தேடியும் விஜியை கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இந்நிலையில், அதே பகுதியை சோ்ந்த பிரான்சிஸ் மகன் அஜய் கண்ணன்( 19) தனது மகளை கடத்திச் சென்ாக ஈத்தாமொழி காவல் நிலையத்தில் சுயம்புலிங்கம் புகாா் அளித்துள்ளாா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் சேர விண்ணப்பிக்கலாம்

கொப்பரை கொள்முதல்: விவசாயிகளுக்கு அழைப்பு

சவுக்கு சங்கா், பெலிக்ஸ் ஜெரால்டு மீது மேலும் ஒரு வழக்குப் பதிவு

விளையாட்டுப் போட்டிகள்: வேலம்மாள் கல்லூரி அணி ஒட்டுமொத்த சாம்பியன்

படிக்கட்டில் இருந்து தவறி விழுந்து வட மாநில தொழிலாளி பலி

SCROLL FOR NEXT