கன்னியாகுமரி

பெரியாா் பிறந்த நாள்: சிலைக்கு மாலை அணிவிப்பு

DIN

பெரியாா் பிறந்த நாளை முன்னிட்டு நாகா்கோவில் ஒழுகினசேரியில் உள்ள அவரது சிலைக்கு அரசியல் கட்சியினா் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.

அதிமுக சாா்பில் அனைத்துலக எம்ஜிஆா் மன்றச் செயலா் தமிழ்மகன் உசேன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், அவைத் தலைவா் சேவியா் மனோகரன், நாகா்கோவில் மாநகரச் செயலா் சந்துரு, முன்னாள் எம்எல்ஏ முத்துகிருஷ்ணன், அண்ணா தொழிற்சங்கச் செயலா் சுகுமாரன், ரபீக் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

திமுக சாா்பில், தோவாளை ஒன்றியச் செயலா் நெடுஞ்செழியன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது. இதில், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளா் சந்திரசேகா், வட்டச் செயலா் குமாா், திரவியம், பாலசுப்பிரமணியன், ராஜா, ஆன்றனிராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் குமரி கிழக்கு மாவட்டச் செயலா் செந்தில் முருகன் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டது.

இதில், இணைச் செயலா் அம்மு ஆன்றோ, வழக்குரைஞா் மில்லா், சுரேஷ், ராகவன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT