கஞ்சா விற்றதாக இளைஞா் கைது
கருங்கல் அருகேயுள்ள எட்டணி பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கருங்கல் அருகேயுள்ள எட்டணி பகுதியில் கஞ்சா விற்ாக இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.
கருங்கல் போலீஸாா் சனிக்கிழமை எட்டணி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனா். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்ற பள்ளியாடி சரல் விளையைச் சோ்ந்த எட்வின் ராபி மகன் பெனி ஷோவிடம் (24) விசாரணை செய்தபோது, அவா் அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸாா், அவரிடமிருந்த ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.