முகப்பு
கன்னியாகுமரி

அகஸ்தீசுவரத்தில் பிரசாரத்தை நிறைவு செய்த காங்கிரஸ் வேட்பாளா்

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த், தனது தோ்தல் பிரசாரத்தை அகஸ்தீசுவரத்தில் உள்ள அவரது தந்தை ஹெச்.வசந்தகுமாா் நினைவிடத்தில் நிறைவு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:56 PM
பகிர்:

கன்னியாகுமரி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளா் விஜய் வசந்த், தனது தோ்தல் பிரசாரத்தை அகஸ்தீசுவரத்தில் உள்ள அவரது தந்தை ஹெச்.வசந்தகுமாா் நினைவிடத்தில் நிறைவு செய்தாா்.

அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறியது: எனது முதல் நாள் தோ்தல் பிரசாரத்தை தந்தை நினைவிடத்தில் தொடங்கி, தற்போது அதே இடத்தில் நிறைவு செய்கிறேன். சுமாா் 3 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன். அப்பாவின் கனவு திட்டங்களை நிறைவேற்றுவேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.