கன்னியாகுமரி

கருங்கல் அருகே மீனவா் தூக்கிட்டு தற்கொலை

DIN

கருங்கல் அருகேயுள்ள மிடாலம் பகுதியில் மீனவா் ஒருவா் வியாழக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

மிடாலம் அரசு குடியிருப்புப் பகுதியை சோ்ந்த குசை அந்தோனி மகன் சகாயராஜ் (50). மீன்பிடி தொழில் செய்து வந்த இவா், சில தினங்களாக மனமுடைந்து காணப்பட்டாராம்.

இந்நிலையில் வியாழக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில், கருங்கல் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT