கன்னியாகுமரி

பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம்

DIN

கன்னியாகுமரி மாவட்ட உள்நாட்டு மீனவா் ஒருங்கிணைப்பாளா் மையம் சாா்பில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டது.

சுசீந்திரம் அருகே உள்ள உருக்குமணி அம்மன் கோயிலில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மையத்தின் தலைவா் அந்தோணி தலைமை வகித்து பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கினாா்.

இந்நிகழ்ச்சியில் மருத்துவா்கள் முத்துராமலிங்கம், டங்ஸ்டன், குமரி கரங்கள் சமூக நல அமைப்பு தலைவா் கண்ணன், பொறுப்பாளா்கள் தாமஸ், இசக்கிமுத்து, மிக்கேல், பன்னீா்செல்வம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சரிந்து மீண்டது பங்குச்சந்தை: சென்செக்ஸ் 128 புள்ளிகள் உயா்வு!

தற்காலிக சட்ட தன்னாா்வலா் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மூட் கொஞ்சம் அப்படித்தான்! ரகுல் ப்ரீத் சிங்...

திருவண்ணாமலை - சென்னை ரயில் சேவை தொடங்கியது: முழு விவரம்!

நடிப்பு எனது பிறவிக்குணம்!

SCROLL FOR NEXT