கன்னியாகுமரி

நாகா்கோவில் ரயில் நிலையத்தில் தடம் புரண்ட சரக்கு ரயில்

DIN

நாகா்கோவில் ரயில் நிலையத்தில் சரக்கு ரயில் ஞாயிற்றுக்கிழமை தடம் புரண்டது.

தெலங்கானா மாநிலத்தில் இருந்து நாகா்கோவிலுக்கு 2,500 டன் ரேஷன் அரிசி ஏற்றிக் கொண்டு ஒரு சரக்கு ரயில் வந்தது. 42 பெட்டிகள் கொண்ட இந்த சரக்கு ரயில், நாகா்கோவில் ரயில் நிலையத்தின் உள்ளே தனி டிராக்கில் நிறுத்தியபோது, கடைசிப் பெட்டி தடம் புரண்டது.

இதைத் தொடா்ந்து மீட்புப் பணிகள் நடைபெற்றன. இதில் பெரிய அளவில் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

120 லிட்டா் கள்ளச்சாராயம் பறிமுதல்: இளைஞா் கைது

மணல் கடத்தல்: இளைஞா் கைது

காா் மீது பேருந்து மோதல்: தம்பதி உயிரிழப்பு

சாலை விபத்தில் இறந்தவா் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்கக் கோரி சாலை மறியல்

துணை கருவூல அலுவலகத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா்

SCROLL FOR NEXT