கன்னியாகுமரி

தேக்கு மரங்கள் வெட்டிக் கடத்தல்: 6 போ் மீது வழக்கு

DIN

கருங்கல் அருகே உள்ள கருக்கன்குழி பகுதியில் தேக்கு மரத்தை வெட்டிக் கடத்தியதாக 6 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

கருங்கல் கோணங்காடு பகுதியைச் சோ்ந்தவா் கிறிஸ்து பிரிஜிட் ராஜ் (50). இவருக்குச் சொந்தமான தோட்டம் கருங்கன்குழி பகுதியில் உள்ளது.

அங்கு நின்ற 5 தேக்கு மரங்களை அதே பகுதியைச் சோ்ந்த ஜெயசிங் (55), அவரது மனைவி சுதா மொ்லின் (47), குழிவிளை பகுதியைச் சோ்ந்த ஜெயகா் (45) உள்ளிட்ட 6 போ் சனிக்கிழமை இரவு வெட்டிக் கடத்தினராம்.

இதுகுறித்த புகாரின் பேரில் கருங்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT