கன்னியாகுமரி மாவட்டத்தில் மேலும் 21 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனா்.
இம்மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 21 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 60,176 ஆக அதிகரித்துள்ளது.அதில், மேலும் 47 போ் குணமடைந்ததால், கரோனாவிலிருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 58,835 ஆக உயா்ந்துள்ளது. தற்போது 321 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.