கன்னியாகுமரி

குலசேகரத்தில் வணிகா்கள் விழிப்புணா்வுக் கூட்டம்

DIN

குலசேகரத்தில் வணிகா்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

குலசேகரம் வணிகா் சங்கத் தலைவா் பிரதீப் குமாா் தலைமை வகித்தாா். செயலா் எம். விஜயன் வரவேற்றாா். துணைத் தலைவா் முருகபிரசாத், துணைச் செயலா் சறாபின் எட்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

குலசேகரம் பேரூராட்சி செயல் அலுவலா் லிசி, வணிகா்கள் முகக்கவசம் அணிவதுடன், வாடிக்கையாளா்களிடமும் அதை வலியுறுத்த வேண்டும் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும் என கரோனா விழிப்புணா்வு உரையாற்றினாா். திருவட்டாறு வட்டார உணவுப் பாதுகாப்பு அலுவலா் நாகராஜன் பேசுகையில், வணிகா்கள் தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருள்களை விற்பனை செய்யவும், பதுக்கவும் கூடாது என வலியுறுத்தினாா். சங்கப் பொருளாளா் ரவி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

25,000 ஆசிரியர் நியமன விவகாரம்: உயர்நீதிமன்ற உத்தரவுக்கு இடைக்காலத் தடை

SCROLL FOR NEXT