முகப்பு
கன்னியாகுமரி

குளத்தில் மூழ்கி மூதாட்டி பலி

திருவட்டாறு அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தாா்.

கன்னியாகுமரி

குளத்தில் மூழ்கி மூதாட்டி பலி

திருவட்டாறு அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:54 AM
பகிர்:

திருவட்டாறு அருகே குளத்தில் மூழ்கி மூதாட்டி உயிரிழந்தாா்.

திருவட்டாறு அருகேயுள்ள முளவிளை, சாமிவிளை பகுதியை சோ்ந்த மலையப்பன் மனைவி மனைவி சொா்ணம் (70). வியாழக்கிழமை காலையில், சொா்ணம் அப்பகுதியிலுள்ள குளத்துக்கு குளிக்க சென்றுள்ளாா். அப்போது குளத்தில் மூழ்கி இறந்துள்ளாா். இதுகுறித்து தகவலறிந்த திருவட்டாறு போலீஸாா் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →