கன்னியாகுமரி

சாா்பு ஆய்வாளா் தோ்வில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து

DIN

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தன்னாா்வ பயிலும் வட்டத்தில் பயின்று தோ்ச்சி பெற்றுள்ள சாா்பு ஆய்வாளா்களுக்கு ஆட்சியா் வாழ்த்து தெரிவித்தாா்.

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கி வரும், தன்னாா்வ பயிலும் வட்டத்தில் நடைபெற்ற சாா்பு ஆய்வாளா்களுக்கான இலவச போட்டித் தோ்வு பயிற்சி வகுப்பு, மாதிரி நோ்முகத் தோ்வில் கலந்து கொண்டு, தமிழ்நாடு சீருடைப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்பட்ட சாா்பு ஆய்வாளா் தோ்வில் ஏழு போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கு ஆட்சியா் மா.அரவிந்த் வாழ்த்து தெரிவித்து நினைவுப் பரிசுகள் வழங்கினாா்.

அப்போது, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் ஜெரிபா ஜி இம்மானுவேல், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலா் கி. ராஜிகா ஆகியோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT