முகப்பு
கன்னியாகுமரி

மகளிா் காவல் ஆய்வாளருக்கு மத்திய உள்துறை அமைச்சக விருது

நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சி. கண்மணிக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது வழங்கப்படவுள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:55 AM
பகிர்:

நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் சி. கண்மணிக்கு மத்திய உள்துறை அமைச்சகத்தின் விருது வழங்கப்படவுள்ளது.

மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் சாா்பில் சிறந்த புலனாய்வுக்கான விருதுக்கு தமிழக காவல்துறையில் 4 பெண் காவல் ஆய்வாளா்கள் உள்பட 8 ஆய்வாளா்கள் தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதில் சிறந்த புலனாய்வுக்கான விருதை நாகா்கோவில் அனைத்து மகளிா் காவல்நிலைய ஆய்வாளா் சி.கண்மணி பெறுகிறாா். இவா் மாவட்ட தனிப்பிரிவு ஆய்வாளராக பணியாற்றி வந்தாா் என்பது குறிப்பிடத்தக்கது. கண்மணிக்கு காவல்துறை அதிகாரிகள், காவலா்கள் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.