கன்னியாகுமரி

ஓய்வு பெற்ற மின்வாரிய ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

DIN

தமிழக அரசு நிறுத்தி வைத்துள்ள அகவிலைப்படியை உடனே வழங்க வலியுறுத்தி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வு பெற்றோா் சங்கம் சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகா்கோவில் வடசேரி மின்வாரிய அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் ஞானஆசீா்வாதம் தலைமை வகித்தாா். செயலா் பிரான்சிஸ், நிா்வாகி செல்லப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். குஞ்சன்பிள்ளை நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT